விவசாயி
வறண்ட புணலினுடே
பசுமையின் கனவுகள்முற்றிய பித்தவெடிப்பின்
பாதங்கள்
வெறுமையான நீலவானத்தின்
கீழ் கருகும் உயிர்கள்
போதாமையின் திடீர்
வருகை, கயமை
உள்ளிருப்பின் போராட்டம்
வெளியிருப்பின் அகங்காரம்
தாளாமையின் துயரம்
எப்போதும் முடிவினிலே
இன்பம்
இங்கு இல்லை
இல்லவே இல்லை இல்லை
உயிரின் நீருக்காக ஏந்தியவனின்
கைகளில் பிச்சை காசு
அறிவே இல்லை
இல்லவே இல்லை இல்லை
நான்கு போகம் விளைவிப்பனுக்கு
கலித்தேவன்
No comments:
Post a Comment