Saturday, 6 July 2024

சொல்

 

சொல்


சொற்களில் பொருளின்றி

உச்சரிக்கபட்வை என்று உள்ளதா
எழுதியவைகளில் கருத்தின்றி
எழுதியவை என தோன்றினாலும் கருத்திற்காக
எழுதப்பட்டதுதானே
உச்சரிக்கப்பட்டவை எழுதப்பட்டவை இரண்டும் சொற்களே
இரண்டும் சொற்களே என்றால்
சொல்லவியலாத சொற்கள்
மொளனமா?



கலித்தேவன்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...