Saturday, 6 July 2024

வழி

 

வழி



நினைவுக்குள் எழும் கேள்விகள் முழுமையை காட்டாமல் கைக்கெட்டும்

தூரத்தில் நின்று கெக்கலிட்டு

சிரிக்கும்

பதில்கள் கண்டடைய முடியா

மன அடுக்களின் ஆழத்திலிருந்தவாரே முட்டிக் கொண்டு வெளியேற துடிக்கும்

மன ஓர்மையின் குவிப்பால்

ரெண்டும் கெட்டான் நிலையில்

உந்தி வெளியேரும் பதில்

தன் சந்தேக நடையால்

போகுமிடத்தின் வரைபடத்தில்

பல்வேறு வழித்தடத்தில் தன் தடத்தை தேடி தனித்தலையும் 


கலித்தேவன்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...