வழி
நினைவுக்குள் எழும் கேள்விகள் முழுமையை காட்டாமல் கைக்கெட்டும்
தூரத்தில் நின்று கெக்கலிட்டு
சிரிக்கும்
பதில்கள் கண்டடைய முடியா
மன அடுக்களின் ஆழத்திலிருந்தவாரே முட்டிக் கொண்டு வெளியேற துடிக்கும்
மன ஓர்மையின் குவிப்பால்
ரெண்டும் கெட்டான் நிலையில்
உந்தி வெளியேரும் பதில்
தன் சந்தேக நடையால்
போகுமிடத்தின் வரைபடத்தில்
பல்வேறு வழித்தடத்தில் தன் தடத்தை தேடி தனித்தலையும்
கலித்தேவன்
No comments:
Post a Comment