வெய்யில்
காலைக்குள் வேலைகளை
முடித்துகொண்டால்
மாலையில் மீதமிருப்பதை
பார்த்துக் கொள்ளாலாமல்லவா
உச்சமடைந்து கீழிறங்க தொடங்கும் போது அதிகமாவதை கண்டு
கதவடைத்து புழுங்கி அறை
வேக்காடைந்து மருகி
மின்விசிறிக் காற்றின் போதாமையால் கைவிசிறியாகி ஒற்றை
உடையில் மாலை காற்றில் "அப்பாடடா" என்ற போது
மாலைத் தென்றலின் கண்மூடி அனுபவிக்கும் இன்பவருடல்
கலித்தேவன்
No comments:
Post a Comment