Saturday, 6 July 2024

வெய்யில்

 

வெய்யில்




காலைக்குள் வேலைகளை

முடித்துகொண்டால்

மாலையில் மீதமிருப்பதை

பார்த்துக் கொள்ளாலாமல்லவா

உச்சமடைந்து கீழிறங்க தொடங்கும் போது அதிகமாவதை  கண்டு

கதவடைத்து புழுங்கி அறை

வேக்காடைந்து மருகி  

மின்விசிறிக் காற்றின் போதாமையால் கைவிசிறியாகி ஒற்றை

உடையில் மாலை காற்றில் "அப்பாடடா" என்ற போது

மாலைத் தென்றலின் கண்மூடி அனுபவிக்கும்  இன்பவருடல்


கலித்தேவன்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...