Saturday, 29 June 2024

உண்மையுணர்வு

 உண்மையுணர்வு


கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் வழியில்

பயணம்

உண்மையின் முகம்பார்க்க கூசி

மண்டியிட்டு பிரார்த்தனை

செவி சாய்ப்பாரா? வாழ்க கோஷம்

முடிந்தது. மயக்கத்தில்  வாழ்வை

வைத்திருந்தவன்

கூட்டம் கூடியவர்களின் தோள்களில்

அடிமையாகி உழைக்க காந்திருந்தனர்

இடறி விழ இருந்தோம்

குறிப்பானையின் கேள்வியில் சுடர் அழிந்தது 

வயிற்றெரிச்சலோடு எவ்வளவு காலமிருப்பீர்  ,

இருங்கள் காத்திருப்போம்

உணர்வுகளின் அடிப்படையில் வாழ்கை

என்றால் 

சொல்லை வெளிப்படுத்தும் முன் இருந்தது உணர்வா , உணர்ச்சியா:

தொக்கி நின்றது கேள்வி

இன்னொருவர் நேரத்தை விரயம்

செய்ய அனுமதி இல்லை

காலம் பதில் சொல்லும் என்றது

உண்மையுணர்வு


கலித்தேவன்.

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...