Wednesday, 29 June 2022


 கனவு


கண்டுணர்ந்து தொட்டுணர்ந்து

நூகர்ந்துணர்ந்து  

பித்துணர்ந்து உணையுணர்ந்து

எனையுணர்ந்தேன்

பிறவியின் நோக்குணர்ந்தேன் பின்பு

யாவும் ஒன்றுணர்ந்தேன் கருத்தில்

பிரித்துணர்ந்தேன்

கனவு கண்டு அலறி

எழுந்தமர்ந்தேன்


கலியபெருமாள்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...