Wednesday, 29 June 2022


 எப்பொழுதும்

உம்ம பேச்சை 

கேட்டதில்லை யான்

இங்கு


வாழ்க்கை பாதையில்

மேலும் ஒரு

நட்டக் கணக்கு

என்றிருந்தேன்

மொத்த வாழ்க்கையின்

அடிநாதமே நீயே எனும்

போது சிக்கலிலாத பயணமென

என நான்



நான்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...