பெண்
ஒரே ஒரு
இலை புரள்வதால்
இக்கரைக்கு அக்கரை
பச்சையாகத்தான் இருக்க
வேண்டுமா சிகப்பாக கூடாதா
குருதி வழியும்
கைகளால் பூவை கிள்ள
பறிக்க முயன்றால்
- நீங்களும் குற்றவாளியே
சொற்குற்றம் பொருட்குற்றம் இல்லை
பொதுக் குற்றம்.
பூவை பூவாகவே இருப்பது.
கலியபெருமாள்

No comments:
Post a Comment