கூடு
கலைத்த தேன் கூட்டை
விட்டு வெளியேறும் ரீங்காரம்
அங்கே தொட்டு இங்கே தொட்டு
நெடுந்துயர்த மரம் தொட்டு
ஏறி அடைய முடியாத மலை பாறை அடியில் தொட்டடைந்து
சிறைபட்டு பரிசோதனையின்
முடிவில் செயற்கையாய்
கண்ணாடி பெட்டிக்குள்
எப்பொழுதும் தொடும் தூரத்தில் என் கூடு
கலித்தேவன்
No comments:
Post a Comment