மேதாவித்தனம்
படைப்பின் தருனத்தை வெளிப்படுத்தும்
சொற்களின் பிணைப்பு
உற்சாகமான , லயமான இனிமையான
குறிப்பாலுணர்த்தும்
எழும் புலவன், புதுக்கவிதையின்
மரபிலாழ்ந்தவனை நீர் தூக்கிச்
சுமக்க வேண்டாம், உங்களின்
தேவைகளோ , வேண்டுதல்களோ
எமக்குத் தேவையில்லை
கவிதைக்கான தருணத்தை படைப்பதே
எமக்கிடப்பட்ட ஆனை
எடுக்கவோ கோர்க்கவோ முடியவில்லை எனில் வளர விடுங்கள்
அதீத மேதாவித் தனத்தால் முற்றுகையிடாதீர்
பின்தொடரும் நிழலின் குரல் கேட்கிறதா?
கலித்தேவன்
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
ReplyDelete