ஆற்றுப்படுகையில் சற்றே ஆழத்
தோன்டினால் ஊற்றுக் கண்
திறந்து குழி நிரம்புவது போல
கண நேரச் சிந்தனை
பெருகி இருளோடு இருளாகி
இருளேயான பேருண்மை
தொடக்கத்தில் இருளே
நாதமே இருள்
இருளே நாதம்
ஆரம்பமும் முடிவும்
கலித்தேவன்
மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...
No comments:
Post a Comment