Wednesday, 31 July 2024

 ஆற்றுப்படுகையில் சற்றே ஆழத்

தோன்டினால்  ஊற்றுக் கண்

திறந்து குழி நிரம்புவது போல

கண நேரச் சிந்தனை 

பெருகி  இருளோடு இருளாகி

இருளேயான பேருண்மை

தொடக்கத்தில் இருளே

நாதமே இருள்

இருளே நாதம்

 ஆரம்பமும் முடிவும் 


கலித்தேவன்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...