டவர்
நகரத்தின் நடுவிலோ ,
அடுக்குமாடி குடியிருப்புகளின்
மொட்டைமாடியிலோ
ஊரின் ஒதுக்கு புறத்திலோ
பல முட்டு சந்துகளிலோ
வானுயர்ந்து அன்னாந்து பார்க்க
வைக்கிறோம்
கண்ணுக்கு தெரியாத ஒலி
அலைகளாக மின்சாரம்
மாற்றப்பட்டு எங்களின் வழியாக
கோடி கோடி மக்களை
ஒருங்கிணைத்தாலும்
புவியின் அங்கமான பறவைகளுக்கு
எதிரிதானே
துண்டாடப்படும் சக்ரவட்டம்
மறுக்கப்படும் ,இயந்திர உணர்வுகள்
இரண்டும் அறிவிப்பதென்ன
கலித்தேவன்.
No comments:
Post a Comment