மழைநாளில் மழையோடு
மழையாய் நனைந்தேன்
எச்சமின்றி முழுதாய்
தூவானத்தின் பெரும் தூறலால்
பூமியெங்கும் காலடித்தடங்கள்
அடர் தூசியின் நடுவே முத்திரை
உயிர்பிழைக்க காத்திருக்கும்
கரையோர நாணல்கள்
கலித்தேவன்
மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...
No comments:
Post a Comment