Friday, 21 June 2024

மழை

 மழைநாளில் மழையோடு

மழையாய் நனைந்தேன்

எச்சமின்றி முழுதாய் 

தூவானத்தின் பெரும் தூறலால்

பூமியெங்கும் காலடித்தடங்கள்

அடர் தூசியின் நடுவே முத்திரை

உயிர்பிழைக்க காத்திருக்கும்

கரையோர நாணல்கள்


கலித்தேவன்

No comments:

Post a Comment

  மிருதங்கம். மிக நீண்ட காலமாக பழக்கத்தில் புழுக்கத்திலிருந்தது போல வழவழப்பு வார் பிடித்து வார்பிடித்து இறுகி தயாராக இருந்து சாதகத்தில் தன்ன...